By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

Last updated: June 24, 2026 5:21 pm
June 24, 2026
5 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 24 –

தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிறந்த முறையில் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ள மாணவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

அவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும், உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் மனம் தளராமல் உயர்கல்வியில் சேர்ந்து அனைவரும் வாழ்க்கை தரத்தில் மேம்பட வேண்டும். மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டில் 12- ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி சேர்க்கை வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையம் ஆட்சியர் அலுவலகவளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளியின் இடை நின்ற மாணவர்கள் அனைவரும் இந்த ஆலோசனை மையத்தின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒற்றைப் பெற்றோர் குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், இலங்கை அகதிகள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் பிற நலிவுற்ற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் உயர்கல்வி சேர்க்கைக்கு தேவையான சான்றிதழ் பெறுவது தொடர்பாகவும், கல்வி கடன் பெறுவது தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 – ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஐ டி ஐ , பாலிடெக்னிக் மற்றும் திறன் பயிற்சி போன்ற படிப்புகளில் சேர்வதற்கான உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இந்த கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வீரமங்கை அஞ்சலையம்மாள் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது
காட் பிரிவு சீரமைப்பு மேம்படுத்துதல்
நடிகர் கையில் நாடா? சினிமா மோகத்தால் மாறும் தமிழக அரசியல்!
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அட்சய திருதியை, தோவாளை பூச்சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வு.

May 11, 2024
217 Views
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழாவில் சிறப்பு
சாலூர் பகுதியில் பொது வழியை ஆக்கரமிப்பு
பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் உபகரணங்களை எஸ் பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account