பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
மார்த்தாண்டம், ஜூலை 14 - பாரதக் கலாச்சாரப் பேரவையின் சாதனையாளர் விருது வழங்கு விழா மார்த்தாண்டம்,…
குட்கா வழக்கில் கைதான வாலிபர் திடீர் சாவு: நாகர்கோவில் சிறையில் எஸ் பி விசாரணை: வெளிமாவட்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்
நாகர்கோவில், ஜூலை 14 - சாமிதோப்பு அருகே உள்ள வடக்கு தாமரைகுளம், ஈத்தங்காடு பகுதி சேர்ந்தவர்…
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
நாகர்கோவில், ஜூலை 14 - நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரி விளை குப்பை…
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை, அங்கன்வாடி மையங்களை அமைச்சர் வினோத் ரவி திறந்து வைத்தார்
தஞ்சாவூர், ஜூலை 14 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் சட்டசபை தொகுதிக்கு ட்பட்ட திருவிசநல்லூரில்…
பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து பணியாளர்களிடம் வழங்க வேண்டும்: தஞ்சாவூர் மாநகரில் குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிப்பு: மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி தகவல்
தஞ்சாவூர், ஜூலை 14 - தஞ்சாவூரில் தூய்மையான நகரமாக மாற்ற குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து…
பொது இ-சேவை மையங்களில் தவறாக பதிவு செய்தால் நடவடிக்கை: மாவட்ட கலெக்டர் ரேவதி எச்சரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 14 - பொது இ- சேவை மையங்களில் தவறாக பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள்…
வரலாற்று சின்னமான பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
நாகர்கோவில், ஜூலை 14 - கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபபுரம் அரண்மனை, முற்காலத் திருவிதாங்கூர்…
சிம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை: பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை
சென்னை, ஜூலை 14 - பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு…
குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்
நாகர்கோவில், ஜூலை 14 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி…
