வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30% வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பேட்டி
தஞ்சாவூர், நவம்பர் 7 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் 30 சதவீத வாக்காளர்கள்…
கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், நவம்பர் 6 - கோவையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவில்,…
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
மதுரை, நவ. 05 - மதுரை அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன்இது…
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை, நவ. 5 - திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லவன்பாளையம் சமுத்திரம் ஏரி நீர்வரத்து கால்வாய்…
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
தென்காசி, நவம்பர் 5 - தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் இரட்டை குளம் - ஊத்துமலை பெரியகுளம்…
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
நாகர்கோவில், நவ. 4 - கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத்துறை நிர்வாகம் முறையாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை…
கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரி காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை, நவ. 04 - கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்…
முஞ்சிறை ஒன்றிய அதிமுக நிர்வாகி எம்எல்ஏ முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்
மார்த்தாண்டம், நவ. 3 - முஞ்சிறை ஒன்றிய அதிமுக இளைஞர் பாசறை தலைவர் தலைமையில் அதிமுக…
நாகர்கோவில் மாநகராட்சி குண்டும் குழியுமான சாலைகளை உடனே செப்பனிட வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) கூட்டத்தில் தீர்மானம்
நாகர்கோவில், நவம்பர் 03 - கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், செட்டிகுளம் சந்திப்பில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்…
