தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
தஞ்சாவூர், ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள்…
தஞ்சாவூரில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூன் 25 - தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம்…
‘லோ சுகர் நோ ஆயில்’ கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜூன் 25 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்…
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் மாநகராட்சி 17வது வட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு…
பள்ளியைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்: அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவர் மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கும் பாராட்டு
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட - மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் (2025-2026)ஆம்…
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
தஞ்சாவூர், ஜூன் 23 - பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி…
பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக்கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் திறன் விழிப்புணர்வு
தஞ்சாவூர், ஜூன் 23 - தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்தில் சமூக நலன் மற்றும்…
மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஜூன் 22 - மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்…
தூய்மை தஞ்சை இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்
தஞ்சாவூர், ஜூன் 22 - தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'தஞ்சை தூய்மை'…
