முட்டை காடு ஈத்தவிளை மகா தேவர் சாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணி துவக்கவிழா
சுசீந்திரம், ஜீலை 15 - கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு ஈத்தவிளை மகாதேவர் (சாஸ்தா) திருக்கோயிலில் மாண்புமிகு…
ஆறுகாணியில் அரசு பள்ளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை
மார்த்தாண்டம், ஜூலை 15 - ஆறுகாணி அருகே வெள்ளரிக்கில் மலை வட்டப்பாறை காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்…
இளைஞர்களுக்கு வலிமையையும் ஒழுக்கத்தையும் தரும் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த வேண்டும் – நாதக நிர்வாகி மரிய ஜெனிபர்
குளச்சல், ஜூலை 14 - குளச்சல் கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை நாம்…
சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள்; அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
நாகர்கோவில், ஜூலை 14 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியான டதி மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன்…
தக்கலை அருகே போலீஸ் தம்பதி மீது வழக்கு பதிவு
தக்கலை, ஜூலை 14 - தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஹோமர்லால் (59)…
கிள்ளியூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; வீடு வீடாக கலெக்டர் ஆய்வு
கருங்கல், ஜூலை 14 - கிள்ளியூர் வட்டத்துக்குட்பட்ட திப்பிறமலை, கண்ணன்விளை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு…
குழித்துறையில் சமூக சேவகருக்கு விருது
மார்த்தாண்டம், ஜூலை 14 - மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் டெம்போ ஓட்டுனராக உள்ளார்.…
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
மார்த்தாண்டம், ஜூலை 14 - குமரி மலையோர கிராமங்களான பேச்சிப்பாறை, தோலடி போன்ற பகுதிகளில் உள்ள…
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
மார்த்தாண்டம், ஜூலை 14 - தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இந்து அறநிலையத்துறையின்…