குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
குளச்சல், செப். 27 - கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தமிழகத்தின் முதல்…
அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
கன்னியாகுமரி, செப். 27 - அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள அரசு கிளை நூலகம் மத்திய அரசின் மாநில…
முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
பூதப்பாண்டி, செப்டம்பர் 27 - பூதப்பாண்டியை அடுத்துள்ள முக்கடல் அணைப்பகுதியில் அங்கு பணி செய்யும் பணியாளருக்கு…
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
நாகர்கோவில், செப். 27 - குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு பின்பு கடந்த சில…
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
நாகர்கோவில், செப்டம்பர் 27 - குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான…
பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், செப். 27- மேல்பாலை அடுத்த குட்டைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் மகன் பெஜான் சிங்…
மார்த்தாண்டம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி மாயம்
மார்த்தாண்டம், செப். 27 - மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (56).…
திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்
களியக்காவிளை, செப். 27 - பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு மேல்புறம்…
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சுசீந்திரம், செப். 27 - குமரி மாவட்டம், தேரூரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்தார்…
