குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
நாகர்கோவில், செப்டம்பர் 15 - குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில்…
கள் இறக்க அனுமதி கோரி வந்தவருக்கு கலெக்டர் அலுவலகம் உள் செல்ல அனுமதி மறுப்பு
நாகர்கோவில், செப்டம்பர் 15 - குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் அனைத்து இந்திய காமராஜர்…
குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
நாகர்கோவில், செப்டம்பர் 15 - சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெற்றோரை…
பூதப்பாண்டியில் 20 லட்சம் ரூபாயில் புதிய கான்கிரிட் தளம்
பூதப்பாண்டி, செப்டம்பர் 15 - பூதப்பாண்டி பேரூராட்சியில் ஆதி திராவிடர் நலன் அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள்…
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
தென் தாமரைகுளம், செப். 15 - தென்தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர்…
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார்
கன்னியாகுமரி, செப். 15 - இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார். பூம்புகார்…
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
களியக்காவிளை, செப். 15 - பளுகல் அருகே கண்ணுமாமுடு புத்தன் வீடு பகுதியை சார்ந்தவர் விஷ்ணு…
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
நாகர்கோவில், செப். 15 - ராஜாக்கமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவன்குடியிருப்பு பகுதியில் சம்பகுளம் உள்ளது.…
கீழ்குளம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
புதுக்கடை, செப். 15 - புதுக்கடை அடுத்த கீழ்குளம் பகுதி சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (62). இவர்…
