திருப்பூர் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருப்பூர், ஜூன் 20 - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் பயனாளிகளுக்கு பல்வேறு…
பாலக்கோடு அருகே கள்ள நோட்டு மாற்ற முயன்ற தவெக பிரமுகர் கைது: ரூ.9.500 பறிமுதல் செய்த காவல்துறையினர்
தருமபுரி, ஜூன் 20 - தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து…
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
நாகர்கோவில், ஜூன் 20 - கன்னியாகுமரி சுற்றுலா தலத்தினை மேம்படுத்துவது குறித்து, துறை அலுவலர்களிடம் மாவட்ட…
காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி
தருமபுரி, ஜூன் 20 - தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு…
பெண்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
நாகர்கோவில், ஜூன் 20 - கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்போம்,…
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தவெக மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
தென்காசி, ஜூன் 20 - தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான ஜோசப் விஜயின்…
காதுகேளாதோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்
திருப்பூர், ஜூன் 20 - இந்தியாவின் எதிர்காலம் நாட்டின் வருங்கால தலைமுறையின் பாதுகாவலன் வருங்கால பாரதத்தின்…
பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
கோவை, ஜூன் 20 - கோவை நல்லாம்பாளையம் மாசாணியம்மன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ…
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் ஐந்து முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
நாகர்கோவில், ஜூன் 19 - இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு…
