நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
நாகர்கோவில், நவம்பர் 17 - நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில்…
மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை
நாகர்கோவில், நவம்பர் 17 - நாகர்கோவில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறுகின்ற…
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
சுசீந்திரம், நவ. 17 - சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அரசர்களால் கட்டப்பட்ட பழமையான கோவில்…
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
நாகர்கோவில், நவ. 17 - பாஜகவின் வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா விடுடுத்துள்ள…
குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
நாகர்கோவில், நவ. 17 - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பல பறவைகள் பல…
மார்த்தாண்டம் அருகே மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
மார்த்தாண்டம், நவ. 17 - அருமனை அருகே கலியல் பகுதியை சேர்ந்தவர் மரிய சோபி மகன்…
குளச்சலில் ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி கைது
குளச்சல், நவ. 17 - கருங்கல் அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் பிஜிலிகர் (44). அரசு…
வெள்ளிச்சந்தை அருகே தாயுடன் நடந்து சென்ற சிறுவன் மீது பைக் மோதல் – படுகாயம்
குளச்சல், நவ. 17 - வெள்ளிச்சந்தை அருகே அரப்புரை காலனியை சேர்ந்தவர் லிங்கவேல். லாரி டிரைவர்.…
குலசேகரத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மாயம்; போலீசில் புகார்
மார்த்தாண்டம், நவ. 17 - குலசேகரம், அரசமொடு பகுதியை சேர்ந்தவர் குஞ்சாலி மரைக்காயர் (67) டீக்கடை…
