மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தாய் தற்கொலை
கன்னியாகுமரி ஜூன் 24 கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத். இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக…
நாகர்கோவிலில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூன் 23 தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில்…
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் ஜூன் 23 தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக்…
மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்
நாகர்கோவில் ஜூன் 23 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம்…
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
நாகர்கோவில் ஜூன் 23 கன்னியாகுமரி மாவட்டத்தில் 98 ஊராட்சிகள்,55 பேரூராட்சிகள் மூன்று நகராட்சிகள் ஒரு மாநகராட்சி என…
அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
நாகர்கோவில் ஜூன் 23 நாகர்கோவில் இடலாக்குடி மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.இவர்…
கொட்டாரத்தில் ஊராட்சித் தலைவர்கள் தர்ணா
நாகர்கோவில் ஜூன் 23 கன்னியாகுமரி மாவட்டம். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக இத்திட்டத்தை கைவிடக்…
தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
நாகர்கோவில் ஜூன் 23 குமரி மாவட்டம் தக்கலையில் மார்க்கெட் சாலையில் மீன் சந்தை, காய்கறி சந்தை, இறைச்சி…
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி யானை தாக்கி உயிரிழப்பு
நாகர்கோவில் ஜூன் 23 கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதியில் அரசு ரப்பர் தோட்டம் அமைந்துள்ளது. பல ஏக்கர்…
