இரண்டு பெண்களிடம் ரூ 13 லட்சம் கடன் பெற்று மோசடி
பளுகல், பிப்- 22 களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45).…
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
குளச்சல், பிப்- 22 மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி மகன் சகாயகிங்சன் (24). …
உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
மார்த்தாண்டம், பிப்- 22 இரணியல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ் (22). இவர் அந்த பகுதியில்…
ஆசிரியர் பணியிடை நீக்கம்
மார்த்தாண்டம், பிப்- 22 குழித்துறை அருகே உள்ள பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.…
மார்த்தாண்டம் அருகே காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டம், பிப்- 22 விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்…
அருமனை அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
அருமனை, பிப்- 22 அருமனை அருகே முதப்பன் கோடு பகுதியை சேர்ந்தவர் சிறிய புஷ்பம் (86). அப்பகுதியில்…
அரசு பணிக்கு கல் கொண்டு செல்லும் போது தகராறு
புதுக்கடை, பிப்-22 புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை…
கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
அஞ்சுகிராமம் பிப்-22 கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொட்டாரம் ஜங்ஷனில் கன்னியாகுமரி நாகர்கோவில் வட்டக் கோட்டை அகஸ்தீஸ்வரம்.…
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
அஞ்சுகிராமம் பிப்-22 மத்திய அரசு தமிழகத்தில் எந்த விதத்திலாவது இந்தியை. திணித்துவிடலாமா என முயற்சி எடுத்துவருகிறது. மேலும்…
