பேச்சிப்பாறை அணை நீர் மார்ச் 20-ம் தேதி வரை திறக்க மனு
கருங்கல், மார்- 1 கிள்ளியூர், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் திக்கணங்கோடு கால்வாய், சிற்றாறு பட்டணங் கால்வாய்…
தக்கலை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
தக்கலை, மார்ச் -1 தக்கலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி அருகே…
பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
சுசீந்திரம்.மார்ச்.1சுசீந்திரம் அருகே உள்ள தேருர் பேரூராட்சிக்கு உட்பட்ட சங்கரன் புதூர் பகுதியில் காங்கிரட் தளம் அமைத்து…
அகில இந்திய துணைத் தலைவராக தேர்வு
நாகர்கோவில் பிப் 28 குமரி மாவட்டத்திற்கு தலைமை பொறுப்பு வழங்கி கௌரவிப்பு. ஏஐசிசிடியூ11-வது அகில இந்திய மாநாடு தலைநகர்…
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
திருவட்டாறு, பிப்- 28 திருவட்டாறு அருகே கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (65). தபால் துறையில் வேலை…
தக்கலையில் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
தக்கலை, பிப்- 29 குமரி மாவட்டம் தக்கலை முத்தரக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (38). இவர் தொழிலாளி. சம்பவத்தன்று…
வாலிபருடன் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய 2 பெண்கள்
மார்த்தாண்டம், பிப்- 28 மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (36). பிளக்ஸ் போர்டு அடிக்கும்…
10 -க்கு மேற்பட்ட வீடுகளில் கூரைகள் பறந்தன
குலசேகரம், பிப்- 28 பேச்சிப்பாறை அணைப்பகுதியை சுற்றிலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 50 மேற்பட்ட மலை…
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
தக்கலை, பிப்-28 தக்கலை அருகே கீழக்குளம் பகுதி சேர்ந்தவர் சுப்ரமணியன் (65) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்.…
