By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்

Last updated: August 21, 2024 2:34 pm
August 21, 2024
109 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த அத்திப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது முருகன் கோவில். இக்கோவிலில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆடி மாதம் 1-ம் தேதி இக்கோவிலில் சிறப்பாக விழா எடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டிருந்த நிலையில், உண்டியல் பணம் எடுக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை கெடப்பாறை கொண்டு உடைந்த இரு கொள்ளையர்கள், உள்ளே புகுந்து உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள்ளாக கோவில் அருகே வாடகைக்கு குடியிருந்து வரும் இளைஞர்களில் ஒருவரான அஜித், கோவிலில் சப்தம் கேட்டு, வந்து பார்த்தபோது இரு கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஓடி சென்று கொள்ளையனை பிடிக்க முயற்சித்தபோது, ஒரு கொள்ளையன் அருகே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய நிலையில், ஒருவனின் சட்டையை பிடித்துக்கொண்டு அஜித் சப்தம் போடவே தூங்கிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் எழுந்து வந்து பிடிப்பட்ட கொள்ளையனை மத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து ஒப்படைத்தனர். மத்தூர் காவல் துறையினர் விசாரனை செய்ததில் பிடிபட்ட கொள்ளையன் சிங்காரப்பேட்டை அடுத்துள்ள மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூவரசன் (23) என்பது தெரியவந்தது.  

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மற்றொரு கொள்ளையன் விஜயகுமார் (16) தேடி வந்த நிலையில், செல்போன் உதவியுடன் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து, பூவரசனை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், விஜயகுமாரை கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர். மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலாக தனியாக உள்ள கோவில்களில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வந்த நிலையில், கோவில் கொள்ளையர்கள் பிடிபட்டது பொது மக்களிடையே நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மாணவ, மாணவியர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
கொலு கண்காட்சி திருவிழா
போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
லஞ்சம் வாங்கிய பதிவறை எழுத்தர் மின் பணியாளர்
உசிலம்பட்டி அருகேசந்தனமாரியம்மன் கோவிலில் 75 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றமகா கும்பாபிஷேகம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

2072 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்

April 1, 2025
38 Views
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜகவினர் ரத்ததானம்
பெண்ணிடம் மோசடி; மதிமுக நிர்வாகி உட்பட 2 பேர்
மதுரையில் ஆட்சி மொழிச்சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account