By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர்மாவட்டம்

குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: May 23, 2024 9:21 am
May 23, 2024
126 Views
Share
SHARE

அரியலூர், மே,23

 

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் செந்துறை ஊராட்சியில் புது காலனி பகுதியில்  செந்துறை நீதித்துறை  வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலும் அதன் விவரம் குறித்த சட்ட  நடைமுறை பற்றி குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்தும்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 

செந்துறை நீதிமன்ற நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன்  வரவேற்று பேசினார்.

அரசு வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் காரல் மார்க்ஸ்  செயலாளர் செல்வமணி வழக்கறிஞர்கள் பாலு துணைச் செயலாளர் செல்வம் , சசிகுமார் அருள், காயத்ரி மற்றும் வழக்கறிஞர்கள் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய நீதிபதி  பெண் கல்வி பெண்கள் சுதந்திரம் பெண்களுக்கான உரிமைகள் குழந்தை திருமண பிரச்சனைகள் சிறார் தொடர்பான குற்றங்கள்  பற்றியும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் சட்டப்படியான பாதுகாப்பு குறித்தும் விளக்கினார்கள். முடிவில் வழக்கறிஞர் உத்தமராஜன் நன்றி  கூறினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சிராஜுதீன், சங்கர், சுப்பிரமணியன் , மணிவண்ணன், பிரபாகரன், மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்  நாட்டாமைக்காரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு செந்துறை போலீசார் காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி தலைமையில் பாதுகாப்பு வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம்
மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
வங்கி கிளைகளின் மூலம் கல்விக்கடன் வழங்கும் முகாம்
மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்

February 7, 2025
90 Views
கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் வரவேற்பு
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
குளச்சல் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account