பரமக்குடி.அக்.7: தமிழ்நாடு அரசுகல்லூரி ஆசியர் கழகம் சிவகங்கை-இராமநாதபுரம் மண்டல சார்பில் உறுப்பினர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
பரமக்குடி அரசுகலைக்கல்லூரியில்,தமிழ்நாடு அரசுகல்லூரி ஆசியர் கழகம் சிவகங்கை-இராமநாதபுரம் மண்டல சார்பில் உறுப்பினர் பயிற்சி முகாம் நடைபெற்றது. மண்டல செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
முகாமினை மாநில தலைவர் முனைவர் டேவிட் லிவிங்ஸ்டன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மண்டலத்தலைவர் சரவணன்,
பொருளாளர் முத்தழகு,
இணை செயலாளர் சோமசுந்தர மணிகண்டன்,பரமக்குடி கிளை பொருளாளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்ததனர்.
சிறப்பு விருந்தினர் ஜெயகாந்தி சங்கபோராட்டம்ï ,வரலாறு பற்றி பேசினார், சிவக்குமார் அன்றை மதுரை மண்டல போராட்டம் வரலாறு பற்றி பேசினார், மாநில பொது செயலாளர் சுரேஷ் சங்கத்தின் போராட்டம் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இந்த முகாமில், AIFUCTO தேசிய செயலாளர் ரவி
மாநில நிர்வாகிகள் பிரகாஷ்,
மதுரம், மஞ்சுநாதன், துர்க்காதேவி, JAC உறுப்பினர் அசோக்குமார்
மூத்த உறுப்பினர்கள் பேராசிரியர்கள் துரை , இராமகிருஷ்ணன்,அறிவழகன், கோவிந்தன், சந்திரசேகர், கண்ணன் ,செல்லத்துரை இராமமூர்த்தி துரைபாண்டி செல்வம், மணிராசு உள்ளிட்ட
மண்டலத்தில் உள்ள கிளை தலைவர், செயலாளர் மற்றும் அனைத்து கிளை உறுப்பினர் கலந்து கொண்டனர்,இறுதியாக மண்டல துணைதலைவர் சிவா நன்றி கூறினார்.
படம்
தமிழ்நாடு அரசுகல்லூரி ஆசியர் கழகம் சிவகங்கை-இராமநாதபுரம் மண்டல சார்பில் உறுப்பினர் பயிற்சி முகாம் நடைபெற்றது