தேனி மாவட்டம், ஜூன் – 11
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு மற்றும் ஆதார் திருத்தம் முகாம் அரசினால் நடைபெற்று வரும் நிலையில் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆதார் முகாம் நடைபெற்றது பள்ளியின் தலைமை ஆசிரியர் முகாமினை தொடங்கி வைத்தார் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. செல்லக்கண்ணு திரு. அழகுராஜா BRTE திருமதி.வளர்மதி ITK BRTE திரு.ஜெகன் IED Spe Teacher மற்றும் திரு.மனோஜ் பிரபு இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முகாமில் கலந்த கொண்டனர் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் திருமதி. அனுசுயா பானு அவர்கள் முகாமினை மேற்கொண்டார்



