ஈரோட்டை அடுத்த அரச்சலூர் ஓடா நிலையில் வருகிற 3 ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது மற்றும் வருகிற 7 ம் தேதி அந்தியூர் குருநாத சாமி கோவில் தேர் திருவிழா நடக்கிறது இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



