By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
கனஂனியாகுமரிமாவட்டம்

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்

Last updated: June 2, 2024 10:38 pm
June 2, 2024
103 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 1 

 

தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வரும் நிலையில் அரபிக்கடல் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடித்தடை காலம் நேற்று  நள்ளிரவு முதல் தொடங்குகிறது.  இதனால் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முதல்  கேரளா உட்பட குஜராத் வரை உள்ள பகுதியில் உள்ள விசை படகுகளை கரை ஒதுக்கி வருகின்றனர்.

 

ஆழ்கடலில் உள்ள விசை படகுகள் இன்று  மாலைக்குள் குளச்சல் மீன் பிடித்துறை முகத்திற்கு வந்து சேர்ந்து விடுவார்கள் என மீன் வளத்துறையின் தகவல் தெரிவித்தனர்.

 

மீன்களின் இனப்பெருக்க காலம் என வரையறுக்கப்பட்டு 61 நாட்கள் விசை படகுகளில் சென்று மீன் பிடிக்க  விசைப்படகுக்கு  தடைகாலம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் முதல் சென்னை வரை கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரபிக் கடல் பகுதிகளில் மீன் பிடித்தடைக் காலம் ஜூன் ஒன்றாம் தேதி நேற்று நள்ளிரவில் இருந்து தொடங்குகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டிணம், நீரோடி மற்றும் கேரளா உட்பட குஜராத் வரை  அரபிக்கடல்  பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் அனைத்தும் கரை ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஜூன் ஒன்றாம் தேதி நள்ளிரவில் தொடங்கும் இந்த மீன்பிடி தடைகாலம் ஜூலை 31 ஆம் தேதி வரை 61 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது குளச்சலில் உள்ள 300 விசைப்பல்களும் கரை ஒதுக்கப்பட்டுள்ளன. ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகுகள் கரை திரும்பியுள்ளன அவை அனைத்தும் மாலைக்குள் துறைமுகத்தில் வந்து கரை ஒதுக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

வங்கி மோசடி தொடர்பான குமரி மாவட்ட
காலை உணவு திட்டம்
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
சங்கரன்கோவிலில் பாலிதீன் பை பறிமுதல் நகராட்சி அதிரடி நடவடிக்கை
தேர்தலுக்கு முன்பு கோரிக்கை வைத்த தாய், மகள் தொழிலாளி குடும்பத்துக்கு வீடு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ராஜ்குமார் ஆணை வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

குத்தாலம் மகா காளியம்மன் ஆலய பால்குட திருவிழா

August 1, 2025
48 Views
ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
தேர்தல் பிரச்சார விதிமுறைகளை மீறியதாக சரத்குமார் மீது வழக்கு பதிவு
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account