திருப்பூர், ஜூலை 01 –
மாநகராட்சி குழந்தைகள் நல மையம் வார்டு எண் 25 சோளி பாளையம் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள் நல மையத்திற்கு சின்டெக்ஸ்
எல் இ டி டிவி ரோட்டரி திருப்பூர் காந்திநகர் தலைவர் Rtn. மணிமாறன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக 25 வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், பாட்டையப்பன் நகர் கிளைச் செயலாளர் கே. நடராஜ் ஜெகநாதன், விசுவநாதன், கணேசன், சன் முத்துக்குமார், சோளி பாளையம் ஒருங்கிணைப்பு குழுவினர், ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.



