By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
நீலகிரி

சமத்துவ நாள் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

Last updated: April 16, 2025 7:45 pm
April 16, 2025
35 Views
Share
SHARE

[1:03 PM, 4/15/2025] +91 96777 06646: நீலகிரி. ஏப்ரல்.16.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் விழாவில் 23 பயனாளிகளுக்கு ரூ. 42.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் வழங்கினார். அண்ணன் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சமத்துவ நாள் விழாவில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழா சிறப்பாக நடைபெற்றது விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகுத்து பேசினார். அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்தார் விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதி உதவி சலவ பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது . மேலும் தாட்கோ மூலம் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 24.80 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதி உதவிகளும் மாவட்ட தொழில் மையத்தில் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 12.00 லட்சம் மதிப்பில் வாகனங்கள் வாங்க மானிய தொகை என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ. 42.37 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது தொடர்ந்து அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் பேசியதாவது.
[1:03 PM, 4/15/2025] +91 96777 06646: கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்கு 2025 , 2026 ஆம் நிதி ஆண்டிற்கு ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணை கிடைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை நமது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் அரசு திட்டங்களுக்கு பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என அரசு தலைமை பொறுடா பேசினார். முன்னதாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவின் நேரலையை அரசு தலைமை கொறடா காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் ராஜா சேகரன், ஊட்டி நகர் மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜார்ஜ், விசாலாட்சி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் கருத்தரங்கு
மாரியம்மன் கோயில் தேரோட்டம்
90% வரை தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு
தேசிய அறிவியல் கருத்தரங்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

September 27, 2025
28 Views
13 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
ஆசிய விளையாட்டு போட்டியில் அருமனை மாணவி சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account