திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் ஏப்.06
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்இந்த ஆலோசனை கூட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று திமுக நிர்வாகியை அனைவருக்கும்ஆலோசனை கூறினார் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் சௌந்தர பாண்டியன் அவர்களுடன்பேரூராட்சி துணைத்தலைவர் எஸ் பி முருகேசன் பேரூர் கழக செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளைமற்றும் முன்னாள் கவுன்சிலர் குட்டி என்ற பால் ரத்தினராஜ்அவருடன் மாவட்ட பிரதிநிதிபதி பத்தி நாராயணன் மாவட்ட பிரதிநிதி பிலிப்ஸ் நகர் செல்வராஜ் கவுன்சிலர் சிலம்பு செல்வன்மாவட்ட பிரதிநிதி சதீஷ் மற்றும் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர்