நாகர்கோவில் ஏப் 4
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக.மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.மாதவன் விடுத்துள்ள அறிக்கை:-
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கழக தலைவர் தளபதி விஜய்யின் உத்தரவு படியும், பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தலின் படியும் இன்று காலை 9மணிக்கு நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் எதிரில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.