தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்
திருநெல்வேலி மண்டல முதுநிலை மேலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்
விழாவில் சவுக்கை சீனிவாசன், பேரூராட்சி மன்றத் தலைவர் லாவண்யா குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்
தென்காசி மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கணேசன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் இந்திரா பிரியதர்ஷினி, கணக்காளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயனாளிகளுக்கு மகளிர் குழுக்கள் முத்ரா திட்டத்தின் கீழ்,22, லட்சம் கடன் வழங்கப்பட்டது
தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்
வாசுதேவநல்லூரில் IOB வங்கி கிளை திறப்பு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics