சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் முன்னிலையில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நகர் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகர செயலாளர் மு பிரகாஷ் நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் கவுன்சிலர்கள் விஜயகுமார் செல்வராஜ் மற்றும் வெங்கடேஷ் காவல்கிளி மற்றும் கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



