ஈரோடு, ஏப் 1. தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் நடைபெற்றது.
மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. செயலாளர் வேலுசாமி பொருளாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டத்திற்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று ரு.24 வேஷ்டி கூலியை ரூ .26.40 உயர்த்தி கொடுத்தும், சேலைக்கு ரூ. 4 3.01 கூலியை ரூ.46.75 உயர்த்திக் கொடுத்தும், பள்ளி சீருடை உற் பத்தியில் 2007ஆண்டுக் குப் பிறகு விசைத்த றியில்உற்பத்தி செய்யப்ப டும் ரகத்துக்குஒரு மீட்ட ருக்கு 5.5.60 இருந் து தற்போது ரூ.6.16 உயர்த்திக் கொடுக்க ஆணைபிறப்பித்து நெச வாளர்களின்வாழ்வில் விடியல் ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சருக் கும், கைத்தறித்துறை அமைச்சருக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மா னம்நிறைவேற்றப்பட் டது.
இந்த கூட்டத்தில் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ராசுஎன்ற பழனிச்சாமி சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



