By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக மீனவர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக மீனவர்கள் கைது
கனஂனியாகுமரி

தமிழக மீனவர்கள் கைது

Last updated: March 24, 2025 6:07 pm
March 24, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 23

அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், உச்சபட்சமாக அபராதம் விதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்போம் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுக அரசு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரத்திலும் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் போதும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் திமுக அரசின் மெத்தனப் போக்கால் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 6 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த 14 பேருக்கும், இலங்கை மதிப்பில் நான்கரை லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது 1.30 லட்சம் ரூபாயாகும். இதுவரை கடல் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் வரையே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

அதையே கட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்துவரும் மீனவர்களுக்கு, இப்போது அபராதத் தொகையையும் இலங்கை நீதிமன்றங்கள் உச்சபட்சமாக உயர்த்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் மீனவர்கள் கைது நடவடிக்கைகள், தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் மீனவர்கள் பாதுகாப்பிற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் திமுக ஆட்சியில் மட்டும் இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் நிலையே, இப்போதும் தொடர்வது மிகவும் துயரமான விசயம். முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 569 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அந்த ஒரே ஆண்டில் 73 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. அதில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் 2024 ஆம் ஆண்டில் நடந்தது. இந்த ஆண்டிலும் இலங்கை கடற்படையின் அராஜகம் தொடர்வது அதிர்ச்சியளிக்கிறது. அதற்கு முழுக்காரணம் திமுக அரசின் மெத்தனப் போக்குதான்!

அதுமட்டுமின்றி இலங்கையில் தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு படகுதான் வாழ்வாதாரம். அதை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கும் திமுக அரசைக் கண்டிக்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
கரும்பாட்டூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
இந்திய அஞ்சல் துறை வழங்கும் சர்வதேச பாதுகாப்பான அஞ்சல் சேவை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 1, 2025
81 Views
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
கொல்லங்கோடு அருகே நண்பர் இறந்த சோகத்தில் கார் டிரைவர் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account