ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் வாக்குகள் எண்ணும் சித்தோடு அரசினர் பொறியியல் இன்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்



