சங்கரன்கோவில்: மே:18
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையும் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி சங்கரன்கோவில் கிளை சார்பாக உலக செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த ஆண்டிற்கான சிறந்த செவிலியர் விருது செவிலியர் மகாதேவி க்கு இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக வழங்கப்பட்டது மேலும் சிறந்த செவிலியர் விருது பெற்ற மகாதேவி திருக்கரங்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தில் சேகர் மருத்துவர் கிருஷ்ணவேணி தலைமைச் செவிலியர் விஜயலட்சுமி செவிலியர்கள் தங்கம் ஆகியோருடன் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டியை சார்ந்த துணைத் தலைவர் சண்முகம் செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் நிர்வாக குழு உறுப்பினர்கள் திலகவதி ஜெயச்சந்திரன் ராஜேந்திரன் அருந்தமிழ்ச்செல்வன் சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் புதிய பார்வை தலைவர் திரு பிஜிபி ராமநாதன் சமூக ஆர்வலர்கள் ராயல் கார்த்திக் காவல் கிளி பிரகாஷ் வீரமணி சதீஷ்குமார சுற்றுச்சூழல் அணி சந்திரன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் சங்கரன்கோவில் அரவிந்த் கண் மருத்துவமனை சார்ந்த செவிலியர் திருமதிசங்கீதா இவருக்கு சிறந்த செவிலியருக்கான விருதும் வழங்கப்பட்டது.



