தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சே பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் மாவட்ட கூடுதல் ஆட்சியர் கௌரவ் குமார் மாற்றுத்திறனாளி நல அலுவலர் செண்பகவல்லி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்



