திருப்பத்தூர்:பிப்:05, திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்திரு.சிவ சௌந்தரவள்ளி இ.ஆ.ப., அவர்களை தின தமிழ் மாவட்ட செய்தியாளர் செ.ரஜினி சந்தித்து அறிவுலக சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் புத்தகத்தை வழங்கி பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.



