By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்

Last updated: August 11, 2025 5:27 pm
August 11, 2025
31 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 11 –

நாகர்கோவிலில் நடைபெற்ற இலக்கியப் பட்டறையின் 162-வது கூடுகையில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம் பட்டறை தலைவர் தக்கலை பென்னி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் உஷா தேவி, இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ஆகிரா அனைவரையும் வரவேற்றார்.

ஆய்வரங்க நிகழ்விற்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் டேவிட் அப்பாதுரை நெறியாளராக செயல்பட்டார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி ஷர்மிளா தேவி எழுதிய நிலவை நனைத்த முகம் என்ற கவிதை நூலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் டேனியல் ஆய்வு செய்து பேசினார். ரோஜாவனம் சர்வதேச பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹேன்சி எழுதிய “மை டையரி” என்கிற ஆங்கில கவிதை நூலை எழுத்தாளர் சப்திகாவும் மாணவி சஞ்சனாவும் ஆய்வு செய்து பேசினர். அருட்பணியாளர் டைட்டஸ் மோகன் எழுதிய அன்புள்ள அப்பாவுக்கு நூலை எழுத்தாளர் விஜி பூர்ண சிங் ஆய்வு செய்து பேசினார்.

நிறைவாக நூலாசிரியர்கள் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினர்.‌ இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் அருட்பணியாளர் ஜோசப், வழக்கறிஞர் தெய்வநாயக பெருமாள், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹேம்லின், எழுத்தாளர் ஆஸ்வால்ட் ஹோப்பர், வேள் உள்ளிட்ட ஏராளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதிய மூன்று சட்டங்களுக்கும்சமஸ்கிருதத்தில் பெயர்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய எஸ்கலேட்டர் இயங்காமல் இருப்பதால் பயணிகள் சிரமம்
குழித்துறையில் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த கலந்தாய்வு: கலெக்டர் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி

March 14, 2025
31 Views
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தேர் திருவிழா
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account