By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
தஞ்சாவூர்மாவட்டம்

வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து

Last updated: December 18, 2024 10:46 am
December 18, 2024
48 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.18.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இதுவரை சேதம் அடைந்துள்ளது. 37, 124 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

     தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பெய்த வட கிழக்கு பருவமழையின் போது 2 பேர் இருந்து உயிரிழந்துள்ளனர் 15 பேர் காயமடைந்துள்ளனர் ,72 கால்நடைகள் இறந்துள்ளன, 1,172 வீடுகள் சேதம் அடைந்துள்ளன இதில்சேதமடைந்த 529 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இது தவிர 37 ஆயிரத்து 124 ஏக்கரி ல் நெல் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப் பட்டுள்ளது.

     இது தொடர்பாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன என்றார் ஆட்சியர்

    .கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா.எஸ்.விஜயன், கோட்டாட்சியர்கள் இலக்கியா ஜெயஸ்ரீ , மாநகராட்சி ஆணையர்கள், கண்ணன் லட்சுமணன் உள்ளிட்டோர்  கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரதமர் மோடி வருகை முன்னிட்டு ட்ரோன்பறக்க தடை
மதுரைக்கு 4 புதிய பேருந்து சேவைகள்
கடலை உருண்டை எள்ளுருண்டை வழங்கும் விழா
நான்கு வழி சாலை பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளையில் மர்மமாக இறந்த இலங்கை அகதி

May 9, 2025
28 Views
கிருஷ்ணகிரியில்வி.சி.கட்சி செயற்குழு கூட்டம்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account