By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து
தஞ்சாவூர்மாவட்டம்

வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து

Last updated: December 18, 2024 10:46 am
December 18, 2024
41 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.18.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடக்கு கிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இதுவரை சேதம் அடைந்துள்ளது. 37, 124 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின என்றார் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம்.

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து துறை அலுவலர்களான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

     தஞ்சாவூர் மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை பெய்த வட கிழக்கு பருவமழையின் போது 2 பேர் இருந்து உயிரிழந்துள்ளனர் 15 பேர் காயமடைந்துள்ளனர் ,72 கால்நடைகள் இறந்துள்ளன, 1,172 வீடுகள் சேதம் அடைந்துள்ளன இதில்சேதமடைந்த 529 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இது தவிர 37 ஆயிரத்து 124 ஏக்கரி ல் நெல் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப் பட்டுள்ளது.

     இது தொடர்பாக எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போர்க்கால அடிப்படை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு தயார் நிலையில் இருக்குமாறு தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன என்றார் ஆட்சியர்

    .கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா.எஸ்.விஜயன், கோட்டாட்சியர்கள் இலக்கியா ஜெயஸ்ரீ , மாநகராட்சி ஆணையர்கள், கண்ணன் லட்சுமணன் உள்ளிட்டோர்  கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் ஊரீஸ் கல்லூரியில் 126வது ஆண்டு விழா
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினம்
மக்கள் நலன் முன்னேற்ற சங்கம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

94,372 ஏக்கர் பாசனம்பெரும் தண்ணீரை திறந்து வைத்தார்கள்

February 3, 2025
30 Views
தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
மெர்சி ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி ஹெல்த் சென்டர் நடத்தியமருத்துவ முகாம்
வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து
ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account