By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு
சென்னைதமிழ்நாடு

சக்ஷம் திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வு

Last updated: July 20, 2026 7:47 pm
July 20, 2026
2 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 20 –

அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டு விழிப்புணர்வை வழங்கி அவர்களை மேம்படுத்துவதற்காக, முதல் முறையாக ‘சக்ஷம்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சஹி ஹை’ பிரச்சாரத்தின் கீழ் இந்த சக்ஷம் திட்டம், வறுமை கோட்டுக்கு கீழ் அளவில் உள்ள பெண்களின் பொருளாதார திறனை வெளிக்கொணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடக்க விழாவை ‘தமிழ்நாடு ஊரக இன்குபேஷன் மற்றும் ஸ்டார்ட் அப் எனேப்லர்’ அமைப்பு நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக உருமாற்றத் திட்டத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியும் டி .என்.ரைஸ் – ன் தலைமைச் செயல் அதிகாரியுமான வி.ஆர். சுப்புலட்சுமி , சந்தைப்படுத்தல் மற்றும் முதலீட்டாளர் கல்விப் பிரிவு துணைத் தலைவர் மம்தா முதலியார் வைத்யா ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் தொடங்கும் இந்த ‘சக்ஷம்’ திட்டம், நீண்ட கால பொருளாதார உருவாக்கத்தை ஊக்குவிப்பதையும், உள்ளூர் சமூகங்களுக்குள் விழிப்புணர்வுடன் கூடிய முதலீட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய வி.ஆர். சுப்புலட்சுமி, ,”தமிழ்நாட்டில் அடிமட்ட அளவிலான பொருளாதார மாற்றத்திற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நீண்டகாலமாக முதுகெலும்பாக இருந்து வருகின்றன.

நமது பெண்கள் தங்களுடைய கூட்டு வலிமையின் மூலம் நிறுவனங்கள், சேமிப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களை உருவாக்கியுள்ளனர். சக்ஷம் திட்டம் இந்த பயணத்தை சேமிப்பதில் இருந்து முதலீடு செய்வதை நோக்கி ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது. சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முறையான முதலீட்டாளர் கல்வி மற்றும் நேரடி ஆதரவிற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், இத்திட்டம் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை முறையான முதலீட்டு வழிகளில் செலுத்தவும், அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உருவாக்க உதவும்,” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
புதிய முதலமைச்சரால் கோவையில் 69 ஒயின்ஷாப் கடைகள் மூட உத்தரவு
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அலுவலர் சங்க வைர விழா மற்றும் 16வது மாநில மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

November 26, 2024
65 Views
76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா
விளாத்திகுளம் அருகே புதூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா அம்ரூத் திட்டத்தின் கீழ் நடை பெற்று வரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாக்களித்த பொள்ளாச்சி மக்களுக்கு நன்றி பொள்ளாச்சி ஈஸ்வர சாமி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account