By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
ஈரோடுமாவட்டம்

நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Last updated: December 2, 2024 2:32 pm
December 2, 2024
36 Views
Share
SHARE

ஈரோடு. நவ.30-

ஈரோடு அருகே நசியனூ ரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எம் சி வெங்கடாசலம் கூறியதாவது 

ஈரோடு நசிய னூர் பகுதியில் நான் உள்பட எனது குடும்பத்தினர் அனைவரும்  மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம்.

இப்போது கார்த்திகை தீபம் வருவதை யொட்டி கார்த்திகை தீபம் விளக்குகள் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம் 

பல்வேறு வடிவங்களில் 7 அகல் விளக்குகள் தயாரிக்கப் பட்டு விற்பனை செய்து வருகிறோம். இதில் புதிதாக 3 லிட்டர் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் பெரிய சைஸ் விளக்குகளும் விற்ப • னைக்கு வைக்கப்பட்டுள் ளது ஒரு ரூபாய் முதல் 300  ரூபாய் வரை உள்ள விளக்குகளும் இங்கு விற்பனைக்கு வைக் கப் பட் டுள்ளன. கோவில் மற்றும் தொழிற்சா லைகளில் பயன்படுத்துவ தற்கு இந்த பெரிய சைஸ் அகல் விளக்குகளை பொது மக்கள் வாங்கி செல்கின்றனர்.  வீடு களில் அன்றாடம் பயன் படுத்துவதற்கு சிறிய அளவி லும் அகல் விளக்குகள் தயார்

செய்து விற்பனை செய்து வருகிறோம்.

சில்லறை விற்பனை மட்டும் அல்லாமல் மொத்தமாகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

தற்போது அகல் விளக்கு தயாரிக்கும் பணி சிறிய அளவிலான மிஷின் மூலம் நடைபெறுகிறது. விவசாயம் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின் சாரம் வழங்குவது போல மண்பாண்ட தொழி லிலும் தற்போது மிஷின்கள் பயன்படுத்துவதால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது மழை கால நிவாரணமாக ரூ 4 ஆயிரம் வழங்கினார் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக இருந்த போது ரூ 5 ஆயிரமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 12, 500 பேர் பயன் பெற்றனர். ஆனால் இப்போது 7500 பேருக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.மகளிர் உதவி தொகை வழங்குபவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது நிறுத்த ப்பட்டு உள்ளது. மகளிர் உதவி தொகை என்பது பொதுவானது. எனவே பாகுபாடு இல்லாமல் மண்பாண்ட நல வாரியத்தில் பதிவு செய்து உள்ள அனைவருக்கும் மழை கால நிவாரண உதவி வழங்க வேண்டும்.

மேலும் 

 மாவட் டத்தில் அனைத்து இடங்களி லும் களிமண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும். 

இவ் வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
காளை மாடு குளிப்பாட்டும் போது மாடு உதைத்து இளைஞர் பலி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குபணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி
சீனிவாசன் பங்கேற்ற செயல்வீரர்கள் கூட்டம்
திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

November 4, 2024
67 Views
இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்
அ.தி.மு.க கழக நிர்வாகிகளுக்குபுதிய உறுப்பினர் உரிமைச்சீட்டு
மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் டயாலிசிஸ் உபகரணங்களை வழங்கினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account