By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்வி நிதி ரூ. 25,000 வழக்கறிஞர் பழனி கணபதி வழங்கினார்

Last updated: November 23, 2024 12:42 pm
November 23, 2024
101 Views
Share
SHARE

நாகர்கோவில் – நவ- 23,

 

கன்னியாகுமரி மாவட்டம் சரல் விளையை சேர்ந்த கிறிஸ்டோபர் சோபி பூதப்பாண்டி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினராகவும் இருந்தார். அண்மையில் சில நபர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட கிறிஸ்டோபர் சோபியின் மனைவி உஷா தேவி இவரது குழந்தைகளை வேலைக்கு சென்று வளர்த்து வரும் நிலையில், தனது கணவரும் படுகொலை செய்யப்பட்டதால் மிகுந்த மனு உளச்சலுக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் வழக்கறிஞர் பலவேச முத்து அறிவுறுத்தலின் படி சங்க உறுப்பினரான வழக்கறிஞர். பழனி கணபதி அவரது சொந்த பணத்திலிருந்து ரூ.25, 000, வழங்கி அவரது குடும்பத்திற்க்கு ஆறுதல்கள் கூறினார். மேலும் இரு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி உயர் கல்வி பயிலும் வரையிலும் உண்டான செலவுகளை முற்றிலும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், மேலும் இந்த வழக்கு சம்மந்தமாக அனைத்து உதவிகளும் எங்களுடைய பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்கம் மூலமாக அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதி அளித்தார்கள். நிகழ்ச்சியில் பூதப்பாண்டி வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் முருகன், சேக் மைதீன், பாபு, சுதர்சன் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.எம். முத்து, தில்லைநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

ஆற்றூரில் மாநில விளையாட்டு போட்டி; விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார்

October 25, 2025
30 Views
என். எஸ். எஸ் திட்ட சிறப்பு முகாம்
கவிஞருக்கு கவி ஞானி விருது வழங்கி பாராட்டு
சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்
காட்டு மாடு தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கிய எம்.எல்.ஏ.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account