By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உயர்நீதிமன்ற கிளை அருகில் மரக்கன்றுகள் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > உயர்நீதிமன்ற கிளை அருகில் மரக்கன்றுகள் நடும் விழா
மதுரைமாவட்டம்

உயர்நீதிமன்ற கிளை அருகில் மரக்கன்றுகள் நடும் விழா

Last updated: November 11, 2024 11:26 am
November 11, 2024
46 Views
Share
SHARE

மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற கிளை அருகில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 188 வது வார மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை  வகித்தார். யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் பாண்டி  முன்னிலை வகித்தார். ஆலோசகர் பிரபு  வரவேற்றார்.   உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். குழந்தைகள் நலினா, வெண்பா, ஹரிசரண், முத்தழகி,  யோகலட்சுமி, தேவிகா, நிலாஸ்ரீ ஆகியோர் சுற்றுச்சூழல் குறித்து உரை நிகழ்த்தி நிகழ்வை  தொடங்கி வைத்தனர்.  சிறப்பு விருந்தினராக பாரத பிரதமர் அவர்களால் மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டு பெற்ற மதுரை மூலிகை ஆசிரியை சுபஸ்ரீ  கலந்து கொண்டார்.  ‌யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக மூலிகை ஆசிரியை சுபஸ்ரீ அவர்களுக்கு

வங்காரி மாத்தாய் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மரங்களின் அவசியம், சுற்றுச்சூழல், மூலிகை வகைகள் மற்றும் பயன்பாடுகள்,  உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து சுபஸ்ரீ சிறப்புரை நிகழ்த்தினார்.  நிகழ்விற்கு தேவையான  வேம்பு , புங்கை மரங்கள் மற்றும் வலைகளை பரமேஸ்வரன்  வழங்கினார். விழாவில் நரசிங்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரசன்ன குமார், மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனர் உமேஷ், ஆலோசகர்கள், உறுப்பினர்கள், தியாகராஜர் பள்ளி தமிழ் ஆசிரியர் கார்த்திக், சமூக ஆர்வலர் பாஸ்கரன், ஓகே சிவா, ஸ்டெல்லா மேரி, சியாமளா ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரங்கள் நடப்பட்டது.  நிகழ்வில்  பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரங்கள்  நட்டனர். மாணவி ஜெயா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அல் அக்க்ஷா மக்தப் மதரஸா இரண்டாம் ஆண்டு விழா!!
சர்வதேச முத்தமிழ் விருது வழங்கும் விழா
வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
கோவை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் 30 ஆம் ஆண்டு துவக்க விழா
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஐம்பெரும் விழா – மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்பு

June 16, 2025
48 Views
தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
புதுக்கடை அருகே தூக்கில் தொங்கிய 8 ம் வகுப்பு பள்ளி மாணவர்
நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account