பள்ளிவிடும்முன்பே பஸ்கள் செல்லும் அவலம் ராமநாதபுரம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பணிமனையில் 6நகரபேரூந்துகளும் சுமார் 35 பேரூந்துகளும் இயக்கப்படுகின்றது கமுதி நகரில் மட்டும் 10தனியார்பள்ளிகளில் சுமார் 2000கிராமபுற மாணவ மாணவிகள் ஆட்டோ வேண் டவுண்பஸ்களில் வந்து பயின்று செல்கின்றனர் இந்நிலையில் பள்ளிவிடும்நேரம் 4-15ல்லிருந்து 4-25 வரை பள்ளி மாணவ மாணவிகள் பேரூந்து ஸ்டாப்பைஅடைய 5 நிமிடம் ஆகும் ஆகவே 4! டவுண்பஸ்கள் 4ல்லிருந்து 4-15 க்குள் புறப்பட்டு சென்றது இதனால் மாணவர்கள் 6மணிவரை காத்துகிடக்கும் அவலநிலையில் இருந்து வந்தனர் ஆகவே டவுண்பஸ்களின் நேரத்தை 4-20 முதல் 4-30வரை புறப்பட்டு செல்லும்வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என முதல்வர் தனிப்பிரிவுக்கு 1மாதற்திற்கு முன்னு மனுஅனுப்பினார்கள் ஆனால் பணிமனை மேனேஜர் இதனை கண்டுகொள்ளாமல் பழய நேரத்திலேயே பஸ்களை இயக்குகின்றார் இதனால் பாதிமாணவ மாணவிகள் ரோட்டில் திரிகின்றனர் ஆகவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து டவுண்பஸ்களின் நேரத்தை 4-20 முதல் 4-45 வரை மாற்றம் செய்து அமுல்படுத்த வேண்டும் என கமுதியில் பயிலும் மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்


