By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்
இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு குறித்து திங்க் கேஸ்நிறுவனம் மண்டல தலைவர் அழகு ராஜன் விளக்கம்

Last updated: June 8, 2026 6:19 pm
June 8, 2026
4 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 8 –

ராமநாதபுரம் திங்க் காஸ் நிறுவனம் மண்டல தலைவர் அழகுராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 06.06.2026 அன்று ராமநாதபுரம் பாரதி நகரில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக வேலும்நிக்கம் நிறுவனத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து உடனடியாக திங்க் கேஸ் (Think Gas) நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் நிறுவனத்தின் அவசரகால பராமரிப்பு குழுவினர் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் எரிவாயு கசிவை சரிசெய்தனர். தொடர்ந்து, எரிவாயு விநியோக சேவையும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.

இயற்கை எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் திங்க் கேஸ் நிறுவனம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும், விழிப்புணர்வு கூட்டங்கள், ஜேசிபி மற்றும் பிற இயந்திர இயக்குநர்கள் சங்கங்களுடனான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமெனில், சாலை, நிலம் அல்லது பொதுப் பகுதிகளில் எவ்வித தோண்டும் பணிகள், கட்டுமானப் பணிகள் அல்லது ஜேசிபி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்கள் திங்க் கேஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இயற்கை எரிவாயு குழாய்கள் தொடர்பான தகவல்கள், சந்தேகங்கள் அல்லது அவசர உதவிகளுக்கு எங்களின் கட்டணமில்லா உதவி எண் (Toll-Free Number): 1800 202 2999-ஐ தொடர்பு கொள்ளலாம். அவசர காலங்களில் எங்களின் 24×7 அவசர தொடர்பு எண்: +91 73582 53999-ஐ உடனடியாக அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு – விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு!!
ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன்
ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகே பைக்கில் மோதிய ஆட்டோ: 8 வயது சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்

February 23, 2026
34 Views
குளச்சல் துறைமுகப் பகுதியில் 4 பைபர் நாட்டு படகுகளில் தீ: தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்
முதல் நாள் ஜமாபந்தியில் 155 மனுக்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account