By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஐஸ்வர்யா பொறுப்பேற்றார்

Last updated: June 18, 2026 5:51 pm
June 18, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 18 –

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா என்பவர் சிவகங்கை மாவட்ட கலெக்டராக பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா என்பவர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் சாய் குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அவர் இன்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டார். புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐஸ்வர்யா கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயின் மகளாவார். சிவில் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் தனது 22 வயதிலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். கடந்த 2018 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 628 வது இடம் பிடித்து, ரயில்வே கணக்கு சேவையில் சேர்ந்தார். அதன் பின்னர் தளராத முயற்சியால் மீண்டும் 2019 தேர்வு எழுதி 44-வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கோர சுனாமியால் இவருடைய வீடு முழுமையாக அழிந்த நிலையில் அத்தகைய கடினமான சூழலில் இருந்து மீண்டு வந்து இவர் இந்த உச்சத்தை தொட்டுள்ளார். இவரது சகோதரி சுஷ்மிதா ஆந்திர பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பேசிய ஆணையர் ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும் சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்துவதிலும் முன்னுரிமை அளிக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
கோவா கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி குளச்சல் மீனவர் மாயம்
கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
பா.ஜ சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றி பேரணி
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் அதிமுகவின் பிரச்சார நோட்டீஸிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்பாட்டில் சிறப்பு பூஜை

October 6, 2025
36 Views
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்
இராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account