திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட சோளிபாளையம்
வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை கே.என். விஜயகுமார் எம்எல்ஏ மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார். இதில் அதிமுக பகுதி செயலாளர், கவுன்சிலர்
ஏ .தங்கராஜ், சோளிபாளையம் மணி, ஐடி விங் தமிழ்செல்வன்,
25 பழனிசாமி, கணேஷ் வெள்ளியங்கிரி, கனகராஜ், பிரகாஷ் குமார், சீனிவாசா நகர் தர்மராஜ் , ரவி,
மற்றும் மகளிர் அணியினர் பொதுமக்கள் திரளாக இருந்தனர். பின்னர் சோளி பாளையம் பாட்டையப்பன் நகர் பகுதியில்
கடந்த
ஆறு வருடத்திற்கு முன்பு போடப்பட்ட தார் சாலை
முற்றிலும் சேதம் அடைந்து
பொதுமக்களுக்கு
சிரமமாக அமைந்துவிட்டது.
அப்பகுதியின்
கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர்
நடராஜ், முத்துக்கிருஷ்ணன்,
சேகர்,மோகன், மந்திரசலம்,
அப்பகுதியின் பொதுமக்கள்,
எம் எல் ஏ விடம் மனுவாக
கொடுத்து உடனே தார் சாலை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.



