தென்காசி வடக்கு திமுக சார்பில் சங்கரன்கோவில் நகரில்20 வது வார்டு காயிதே மில்லத் தெரு பகுதிகளை சேர்ந்த திமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்டச் செயலாளர் எம் எல் ஏ ராஜா தலைமையில் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பிரகாஷ் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வார்டு செயலாளர் சையது அலி தகவல் தொழில்நுட்ப அணி ஜலால் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்சாரி தொண்டரணி அப்பாஸ் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி மாவட்ட சிறுபான்மைஅணி அப்துல் காதர் இலக்கிய அணி அபூபக்கர் ஜிந்தா மைதீன் இணையதள அணி ஜலால் ராவுத்தர் நகர வர்த்தக அணி ரகுமான் யாசர் அராபத் முகைதீன் பட்டாணி ஷேக் தீன் மைதீன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



