[5:55 pm, 27/8/2024] +91 90807 28304: சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சென்னை நீலாங்கரையில் மாவட்ட செயலாளர் அமைச்சர் மா .சுப்பிரமணியம் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் மண்டல குழுத் தலைவர்கள் வி.மதியழகன்
எஸ். வி. ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினார்கள். மேலும் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் ஊராட்சிக்குட்பட்ட தலைவர்கள் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
[5:55 pm, 27/8/2024] +91 90807 28304:



