By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்
மாநிலம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் எழுச்சி ஜோதி பயணம்

Last updated: August 26, 2024 10:59 am
August 26, 2024
158 Views
Share
SHARE

அகில இந்திய ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் கர்நாடகா ஆர்.துரை அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ராஜீவ் காந்தி ஜோதி யாத்ராவின் மாநிலத் தலைவர் கிஷோர் பிரசாந்த் அவர்கள் முன்னிலையில் அகில இந்திய ராஜீவ் காந்தி யாத்ராவின் மாநில பொதுச் செயலாளர் கராத்தே டாக்டர் எஸ். பஞ்சலிங்கம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கோ அவர்களிடம் வழங்கப்பட்டு புதுடில்லியில்  அமரர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்டது. 

 

இந்த தொடர் ஜோதி யாத்திரை ஆகஸ்ட் 9 தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் கடந்து  ராஜீவ் காந்தியை பிறந்த நாளான 20 ஆம் தேதி  நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் அனைத்து மாநிலத்தினுடைய நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வைப் பற்றி யாத்ரா ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் எஸ்.பஞ்சலிங்கம் நம்மோடு உரையாற்றியதில் இந்த நிகழ்ச்சி 33 ஆண்டுகாலம் தொடர்ந்து நடந்து வருகின்றது. 

 

 தமிழகத்துக்கு வலு சேர்ப்பதற்கும் அமரர் ராஜீவ் காந்தி அவருடைய புகழை மங்காமல் தாங்கி பிடிப்பதற்கும் அணையா ஜோதியை என்றைக்கும் அணியாமல் காத்திடவும் மத நல்லிணக்கத்தை வலுப்பெறச் செய்திட இன,மத வேறுபாடுகளைக் களைந்து சாதாரண பாமர மக்களை ராஜீவ் காந்தி அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு செயலாற்றுவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து ராஜீவ் காந்தி அவர்களுடைய புகழை அவருடைய திட்டங்களை நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்று துண்டு பிரசுரங்களாகவும் நோட்டீஸ் வாயிலாக மக்களை சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் கு.செல்வ பெருந்தகை அவர்களின் சீரிய தலைமையில் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தை  நடத்திட ஊக்கமும் நல்ல ஆதரவையும் அழித்து வரும் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும்  பிரியங்கா காந்தி அவர்களுக்கும் மிகச் சிறப்பாக ஒத்துழைத்து இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஆக்கமும் ஊக்கமும் உற்சாகப்படுத்திய அன்புத் தலைவர்களுக்கு  பணிவான நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். என கூறினார் மேலும் இந்நிகழ்ச்சிக்கு வேட்டையாடும் புதூர் பேரூராட்சி மனித உரிமை துறை தலைவர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
இந்தியன் வங்கி பிரதான கிளையில் ஆதார் சேவைக்கு அதிக கட்டணம் வசூல்: ஆதார் சேவை மையம் முடக்கம்: தருமபுரி ஆட்சியர் நடவடிக்கை
குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்

August 28, 2024
66 Views
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம்
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account