செங்கல்பட்டு கொள வாய் ஏரியினை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் சார் ஆட்சியர் நாராயண சர்மா நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வகுமார் உதவி செயற்பொறியாளர்கள் மகேந்திரன் அம்பலவாணன் மற்றும் ரயில்வே உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
ஏரியினை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics