இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்று வழங்கி, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டும்தான் விற்பனையாளர்கள் கவனமாக இருப்பார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்…



