சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம்- தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு செய்யும் முகாமை சேலம் கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ்குமார் துவக்கி வைத்தார் உடன் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி செந்தில்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் பிரியா மகேந்திரபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூர் கழக செயலாளர் R.ரவிக்குமார், பொதுமக்கள், கலந்து கொண்டனர்…



