தர்மபுரி மாவட்டத்தில் பாரதி ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் அருந்தி உயிர்இழப்புகள். திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இதற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. பின்னர் அனைவரும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.



