தென்காசி மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் புத்தகங்களை வழங்கினார் உடன் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் ,மாவட்ட துணைத் தலைவர் காதர் மைதீன், மாவட்ட முன்னாள் மகளிர் அணி தலைவி சேர்மக்கனி, முஸ்தபா ,ஆறுமுகம் , ரபிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்



