By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிய மலைவாழ் மக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிய மலைவாழ் மக்கள்
தமிழ்நாடுநீலகிரி

புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிய மலைவாழ் மக்கள்

Last updated: September 15, 2026 3:15 pm
September 15, 2026
1 View
Share
SHARE

நீலகிரி, செப். 15:

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புலி தாக்குதலில் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அச்சத்தில் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தனித்தனி மலைக் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மூலம் தகவல் அறிந்த பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242 சி சார்பில், மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆலோசனையின் பேரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பேரிடர் மாவட்டத் தலைவர் கதிரவன், ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கம் தலைமையில் பல்வேறு லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இந்த சேவையை மேற்கொண்டன.

இதன் ஒரு பகுதியாக கே.ஆர்.புரம், நேரு நகர், கூடலூர், கூடலூர் வெஸ்டர்ன் காட்ஸ், உதகமண்டலம், மகிழ்ச்சி உள்ளிட்ட லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மலைவாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மசாலா பொருட்கள், பிஸ்கட், பெட்ஷீட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். திராவிட மணி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஓவேலி பேரூராட்சித் தலைவர் சித்ராதேவி, துணைத் தலைவர் கே. சகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும்: கண்காணிப்பு குழு கூட்டத்தில் முரசொலி எம்பி வலியுறுத்தல்
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகம்: கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்
3,000 வேட்டிகளால் பிரம்மாண்ட பூக்களம்: ராம்ராஜ் காட்டன் ஆசிய சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

நமக்கு நாமே திட்டத்தில் 19 கண்காணிப்பு கேமராக்கள்

December 4, 2024
73 Views
சுரங்கப்பாதை பணி. நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account