By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்
தமிழ்நாடுதருமபுரி

குடிநீர் இணைப்பு வழங்காமல் 4 ஆண்டுகளாக மாற்று திறனாளி உட்பட 200க்கும் மேற்பட்டோரை அலைகழிக்கும் பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம்

Last updated: July 6, 2026 8:20 pm
July 6, 2026
28 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 06 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள கோட்டை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி குணசேகரன் (37) மாற்று திறனாளியான இவரின் மனைவியும் வாய் பேச முடியாத மாற்று திறனாளியாவர். இவர் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்க கோரி கடந்த 2022ம் ஆண்டு பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு செய்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி குடிநீர் இணைப்பு வழங்க ரூ.14,500க்கான வங்கி வரைவோலையை வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் மேலும் ரூ. 5,000 வழங்கினால் தான் குடிநீர் இணைப்பு தர முடியும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.

குணசேகரன் குடிநீர் இணைப்பிற்கு கட்ட வேண்டிய பணம் கட்டி விட்டதாகவும், மேலும் கொடுக்க தன்னிடம் பணம் இல்லை என கூறி குடிநீர் இணைப்பு தர மன்றாடி உள்ளார். ஆனால் கடந்த 4 வருடங்களாக இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீருக்காக போராடி வரும் இவர் மாற்று திறனாளி என்பதால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், தனக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா கூறும் போது: பாலக்கோடு பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிநீர் இணைப்பிற்கு பணம் கட்டி கடந்த 4 ஆண்டுகளாக காத்திருப்பதாகவும், கூடுதல் பணம் தராததால் பேரூராட்சி நிர்வாகம் வேண்டும் என்றே குடிநீர் இணைப்பு தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே பேரூராட்சி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் இணைப்பிற்காக பணம் கட்டிய அணைவருக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பி. கே. சிவா சமூக ஆர்வலர், குணசேகரன் மாற்றுத்திறனாளி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் வணங்கிய அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
தருமபுரி மேற்கு மாவட்ட தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளையொட்டி தருமபுரி காதுகேளார் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது
ஸ்ரீரங்கம்: பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
ஈரோட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த மனைவி: வேறு பெண்களுடன் ஊர் சுற்றும் கணவன்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பெண்ணின் தாய் புகார் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு

June 23, 2026
27 Views
திருவட்டார் வட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலில் வரும் 7-ம் தேதி மதியம் 1 மணிக்கு நடையடைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account